ரஷ்யாவின் ஜனாதிபதியாகிய உளவாளி!

ஜெர்மனியின் பெர்லின் சுவர் இடிக்கப்பட்டு மேற்கு ஜெர்மனிக்குள் நுழைந்த கிழக்கு ஜெர்மானியர்கள் சோவியத்திற்கு சொந்தமான சொத்துக்களை சூறையாடத் தொடங்கியதுடன், சோவியத்தின் உளவுப்படையான கேஜிபியை (KGB) முற்றுகையிட்டனர். தம்முடைய வாழ்வின் இறுதித்தருணத்தை உணர்ந்துகொண்ட சோவியத் அதிகாரிகளால், அவசரஅவசரமாக ஜெர்மனி உற்பட பல்வேறு நாடுகள் தொடர்பாக திரட்டப்பட்ட உளவுத் தகவல்கள் அனைத்தும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.

article

இலங்கையில் மரணதண்டனை!

சுமார் 43  ஆண்டுகளுக்குப்பின்னர் கடந்த 2019ம் ஆண்டு நான் திபதி மைத்திரிபால சிறிசேனவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி பல அடிப்படை உரிமை மனுக்கள்,  தாக்கல் செய்யப்பட்டதனைத் தொடர்ந்து தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் தான் மரணதண்டனையை நிறைவேற்றும்வகையில் கையொப்பமிடப்போவதில்லை என சட்டமா அதிபரினூடாக அறிவித்துள்ளமையானது இலங்கையில் மரணதண்டனை பற்றிய கண்ணோட்டம் என்ன  என்பது பற்றி சற்று ஆராயத்தூண்டியது.

article

தனித் தெலுங்கானா; பின்னணியும், வரலாறும்

ஹைதராபாத்தில், லக்டிகாபுல் பகுதிக்கும் லால் பகதூர் சாஸ்திரி அரங்குக்கும் இடையில், கன் பார்க் என்று அழைக்கப்படும் ஒரு சிறிய பூங்காவை நீங்கள் காணலாம். பூங்காவின் நடுவில் ஒரு நினைவுச்சின்னம் உள்ளது.

article

பண்டைத் தமிழர்களின் வீரத்தாய் மரபு- அன்னையர் தின சிறப்புக் கட்டுரை

இன்று அன்னையர் தினம். அன்னையர் தினம் என்பது குடும்பம் அல்லது தனிநபரின் தாய் மற்றும் தாய்மை, தாய்வழி பிணைப்புகள் மற்றும் சமூகத்தில் தாய்மார்களின் செல்வாக்கு ஆகியவற்றைக் கௌரவிக்கும் ஒரு தினமாக அடையாளம் காணப்படுகிறது.

article

அம்பையின் அழல்!

இந்தியப் பெருநிலத்தில் இரண்டறக் கலந்திருக்கும் பேரிதிகாசமான மகாபாரதம், துணைக்கண்டம் முழுவதிலும் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நபர்களால் காவியம், பாடல், நடனம், நாடகம், விவாதம், திரைப்படம், தொலைக்காட்சித் தொடர்கள் என பல்வேறு வடிவங்களைப் பெற்று பல தலைமுறைகளை கடந்து வந்துள்ளது.

article

வரலாற்றினை திருத்தி எழுதிய யூதர்கள் உலகிற்கு கற்றுக்கொடுத்த பாடம்

சுமார் மூவாயிரம் ஆண்டுகால வரலாற்றில் பல்வேறு நாட்டினத்தவர்களால் யூதர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர் .

article

காதலின் சின்னமாக திகழும் MOUNT LAVINIA HOTEL

இலங்கையின் தலைநகரிற்கருகில் இந்து சமுத்திரத்தை முன்னோக்கியபடி அழகிய கடற்கரைச்சூழலில் அமைந்துள்ள Mount Lavinia Hotel அதிக உள்நாட்டு,வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்த ஒரு இடமாகவும், திருமண நிகழ்வுகளை நடாத்துவதற்கு மிக பொருத்தமான ஒரு இடமாகவும் திகழ்கின்றது. சுமார் 200 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றை கொண்ட MOUNT LAVINIA HOTEL ஆனது ஆரம்பத்தில் ஆளுநரின் வாசஸ்தலமாக இருந்ததும், இவ் ஆடம்பர விடுதியின் பின்னனியில் சுவாரஸ்யமானதொரு காதல் கதை இருப்பதும் உங்களுக்கு தெரியுமா?

article

நாங்கள் அவர்கள்! கிழக்கிலங்கைக் கரையேரங்களில் வாழ்ந்து வருகின்ற பூர்வகுடிகள் பற்றிய ஒரு பதிவு

‘நல்லபடி வாழச்சொல்லி இந்த மண்ணக்கொடுத்தானே பூர்வக்குடி’ இந்த பாடல் வரிகள் இன்று உலகெங்கும் ஓயாமல் ஒலித்துக் கொண்டு இருக்கின்றன.

article

End of Articles

No More Articles to Load